சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

என் திசைவழியில் என்னை யாரோ அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள்

19 ஜூலை, 2008

சித்தாந்தன்

.............................................................

காலைப் பனிப்புகையடர்ந்த
இரண்டு உருவங்களுக்குள்
கூறுபட்டுக்கிடந்த இதயத்தசையை
காதலின் மொச்சை மூடிக்கிடந்தது

புருவங்களில் விழியேறி
கண்கள் திரவங்களாய் உருண்டன
ஆழ்நதியோடித்திரும்பலில்
காத்திருந்தன மண்பொம்மைகள்

அந்தமற்று வரிகிற அதட்டுச் சிரிப்புகளுக்குள்
அழுந்திப்போய்விடுகிறது குழந்தைப்புன்னகை

மிஞ்சியிருக்கும் வலியை
தவிர்த்துவிட முடிவதில்லை
நீ பசியாறும் இலையோர மடிப்புக்களில்
எனது இரத்தத்தை மீதமாக்கிவிட்டு
நான் உறங்கப்போகிறேன்
பொம்மை வழிகளை மூடிக்கொண்டு

எனக்குத்தெரியும்
நீதான் என்னை
அவதானித்துக்கொண்டிருக்கிறாய்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்