சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

ஆளற்றுத் தொங்கும் சிலுவை

15 ஆகஸ்ட், 2011

சித்தாந்தன்

பௌர்னமிக்கு அடுத்தநாள்
தேவாலயத்தின் சிலுவை
வெறுமையாகத் தொங்கிக்கொண்டிருந்தது

கர்த்தரைக் காணவில்லை

எல்லோரும் கதறியழுதவாறிருந்தார்கள்
பங்குத் தந்தை தேவகீதங்களைக் கூவியவாறு
கடவுளை அழைத்தபடியிருந்தார்.

முழந்தாளிட்ட பெண்கள்
மரியைப் போலவே கதறியழுதனர்

முதிய பெண்கள் தேவாலய வாசலில்
குந்தியிருந்து ஓப்பாரி சொல்லினர்

ஆண்கள் கூடி
துயரத்தை சொல்லி முறையிட இருந்த ஒருவரும்
தொலைந்து போய்விட்டார் என பேசிக்கொண்டிருந்தனர்

நடந்தது யாதென யாவரும் குழம்பிக் கிடக்கையில்
ஒரு சிறுவன்தான்
உரத்துச் சொன்னான்
நள்ளிரவில் வௌ்ளைவானின் உறுமல் கேட்டதாய்


சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்