tag:blogger.com,1999:blog-8754279018427634243.post5264339038950965484..comments2023-10-15T04:05:52.944-07:00Comments on தருணம்: பிணக்காட்டிலிருந்து திரும்பும் அரசன்சித்தாந்தன்http://www.blogger.com/profile/13213653125357437689noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8754279018427634243.post-7779398627484159592010-01-30T09:23:33.517-08:002010-01-30T09:23:33.517-08:00உண்மைதான் தீபச்செல்வன்
அரசு என்பதை நாம் அறிந்து க...உண்மைதான் தீபச்செல்வன்<br /><br />அரசு என்பதை நாம் அறிந்து கொண்ட காலத்திலிருந்து வன்முறையின் உருவாகவே கண்டு வருகின்றோம். அது எப்போதும் அதிகார மையமாகவே இருந்து வருகின்றது. நாம் சந்திக்கும் நெருக்கடிகளும் துயரங்களும் இவ்வாறுதான் சிந்திக்கத் தூண்டுகின்றன. <br />அரசு அல்லது அரசன் என்பதன் அர்த்தம் எங்களுக்குள் ஏற்படுத்தும் அனுபவம் ஒத்த வகையிலமைவதை நானும் புரிந்து கொள்ளுகின்றேன்சித்தாந்தன்https://www.blogger.com/profile/13213653125357437689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-75398263205237855362010-01-29T22:34:35.407-08:002010-01-29T22:34:35.407-08:00அன்பின் சித்தாந்தன்
அந்தக் கவிதையின் தாக்கம் எனக்...அன்பின் சித்தாந்தன்<br /><br />அந்தக் கவிதையின் தாக்கம் எனக்கும் ஏற்பட்ட தாக்கம். இந்த நிகழ்வு குறித்து அல்லது பாதிப்பு குறித்து ஒரு பதிவை எழுதியிருக்கிறேன். பதிவுகள் மொழியிலும் சொல்லுகிற முறையிலும் வேறு படுகின்றன.<br /><br />ஆனால் 'அரசன்' என்ற படிமம் நமக்குள் தருகிற தாக்கம் ஒன்றாகவே இருக்கிறது. நமது காலம் புன்னகை எல்லாவற்றையும் அதனிடத்தில் நாம் பலியிட்டிருக்கிறோம். தொடர்ந்து இந்தப் படிமம் சாபமாக தொடருகிறது.<br /><br />"அழிவுகளைப் பதட்டமில்லாமல்<br />பார்த்திருந்த நாட்களுக்கு<br />தானுருத்துடையவனில்லையெனச் சத்தியம் செய்கிறான்<br /><br />...<br /><br />தோற்றுப்போன மனிதர்களின் முன்னிருக்கும்<br />மட்பாண்டத்தில்<br />நோதித்து நாறுகின்றன<br />பழக்கப்பட்ட வாக்குறுதிகள்"<br /><br />என்னை இந்த வரிகள் மிக பாதிக்கின்றன.Theepachelvanhttps://www.blogger.com/profile/12671846371435745303noreply@blogger.com