tag:blogger.com,1999:blog-8754279018427634243.comments2023-10-15T04:05:52.944-07:00தருணம்சித்தாந்தன்http://www.blogger.com/profile/13213653125357437689noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-8754279018427634243.post-29197262705423321222020-06-04T02:52:14.909-07:002020-06-04T02:52:14.909-07:00உண்மைகளை உங்கள் நேர்மையான விமர்சனங்களை துணிவாக எழு...உண்மைகளை உங்கள் நேர்மையான விமர்சனங்களை துணிவாக எழுதியிருக்கிறீர்கள். 👌👏JAFFNA FASHIONhttps://www.blogger.com/profile/16568509843073277340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-91282791376648619662019-04-23T12:21:45.252-07:002019-04-23T12:21:45.252-07:00வெற்றி களிப்பில் மிருக மனம் மேலெழும். Wonderful in...வெற்றி களிப்பில் மிருக மனம் மேலெழும். Wonderful insight. vijayakumarhttps://www.blogger.com/profile/13472942553937857223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-2275124616899633272016-01-31T09:17:15.240-08:002016-01-31T09:17:15.240-08:00நிறைவான திறந்த பார்வை
நன்றி நன்றி நிறைவான திறந்த பார்வை <br />நன்றி நன்றி SR. Thusikaranhttps://www.blogger.com/profile/02022755724593176674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-61259343839490881462012-03-13T09:52:12.294-07:002012-03-13T09:52:12.294-07:00நன்றி அருண்மொழிவர்மன்.நன்றி அருண்மொழிவர்மன்.சித்தாந்தன்https://www.blogger.com/profile/13213653125357437689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-25790118838314032212012-03-07T20:04:21.376-08:002012-03-07T20:04:21.376-08:00நல்ல பதிவு சித்தாந்தன். இது முக்கியமான பிரச்சனைதா...நல்ல பதிவு சித்தாந்தன். இது முக்கியமான பிரச்சனைதான்.அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-70792858986224930982011-12-22T01:13:04.530-08:002011-12-22T01:13:04.530-08:00good.
http://leo-malar.blogspot.com/2011/12/04.ht...good.<br /><br />http://leo-malar.blogspot.com/2011/12/04.htmlleohttps://www.blogger.com/profile/18311162667571094190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-62590972478331249892011-10-04T12:42:18.404-07:002011-10-04T12:42:18.404-07:00மகிழ்ச்சிமகிழ்ச்சிrashmyhttps://www.blogger.com/profile/07992995489032876919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-29485029276244337032011-10-01T10:19:03.012-07:002011-10-01T10:19:03.012-07:00நன்றி கிருத்திகன்நன்றி கிருத்திகன்சித்தாந்தன்https://www.blogger.com/profile/13213653125357437689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-39976653615935515772011-09-29T21:36:27.093-07:002011-09-29T21:36:27.093-07:00அருமையா விமர்சனம். தொடரட்டும் எம் கலைஞர்களை ஊக்குவ...அருமையா விமர்சனம். தொடரட்டும் எம் கலைஞர்களை ஊக்குவிக்கும் தங்கள் பணிகள் :)Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-26121338206016560092011-09-17T04:34:59.573-07:002011-09-17T04:34:59.573-07:00Latest Tamil Movies review,Tamil cinema latest New...Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil<br /><a href="www.cineikons.com" rel="nofollow">www.cineikons.com</a>cineikonshttps://www.blogger.com/profile/14778648542212901152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-81328586042131266782011-08-02T09:31:08.130-07:002011-08-02T09:31:08.130-07:00உண்மைதான் கேதீஸ்.யேசராசா அண்மைக்காலமாக? மற்றவர்களி...உண்மைதான் கேதீஸ்.யேசராசா அண்மைக்காலமாக? மற்றவர்களின் படைப்புக்களின் மீதான குறைகளை மட்டுமே கூறிக்கொண்டிருக்கின்றார். உண்மையில் விமர்சனம் என்பது வேறு. இத்தைகைய குறைகாணல்கள் என்பது வேறு. என்னைப் பொறுத்த வரையில் அவர் தன்னை மீள் மதிப்பீடு செய்ய வேண்டிய தேவையிருப்பதாகவே நினைக்கின்றேன். <br />அவர் கடந்த காலத்தின் வலிமை மிகு சாட்சியாக இருக்கின்றார். அவரிடமிருந்து ஆக்கத் திறன் மிக்க படைப்புக்ளை இளையவர்களாகிய நாங்கள் எதிர்பார்ப்பது தவறில்லை என்று நினைக்கின்றேன். என்னுடைய இந்தக் குறிப்பை நண்பர்கள் சிலர் நான் யேசுராசா மீது வைக்கும் தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எனச் செல்லித்திரிவதாக அறிகின்றேன்.<br />மற்றது கருத்துச் சொல்லும் உரிமைகளை இத்தகைய குற்றச்சாட்டுக்கள் மழுங்கடிக்க முனைகின்றன. கருத்துச் சொல்லும் உரிமை அனைவருக்கும் உரியது.இதனை யாவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.சித்தாந்தன்https://www.blogger.com/profile/13213653125357437689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-23759073855902045522011-08-02T07:01:50.691-07:002011-08-02T07:01:50.691-07:00பயணி என்னும் யேசுராசா இலக்கிய உலகில் தொலைந்துபோய் ...பயணி என்னும் யேசுராசா இலக்கிய உலகில் தொலைந்துபோய் பல வருடங்களாகிவிட்டன. அதற்குச் சாட்சியாக அவர் ‘காலம்’ என்னும் சஞ்சிகையில் எழுதிய கவிதையே அவரை வெட்கப்படவைத்துவிட்டது. இன்று அவருக்குத்தெரிந்ததெல்லாம் பிறர் எழுதிய படைப்புக்களில் இருக்கும் பிழைகளைக் கண்டுபிடித்து இலக்கியம் நடாத்தும் சிறு பொறிமுறை மட்டுமே. யேசுராசா முன்னர் ஒருகாலம் நேர்மையான படைப்பாளியாகவும் சிறந்த விமர்சகராகவும் இருந்தார் என்னும் மரியாதையின் நிமிர்த்தம்தான் இன்று பலர் எதிருக்காமலும் அவரை நெருங்கியும் செல்கிறார்கள். இதைத் தவிர யேசுராசா இலக்கிய மதிப்பிடலில் குறைந்தது முப்பது வருடங்களுக்குப் பினனால்தான் வருகிறார். அதிகமானவர்கள் கூறுவதெல்லாம் யேசுராசாமீது எமக்கு மரியாதையிருக்கிறது அவர் தன்னுடைய நிலைமையைப் பரீட்சிக்கவேண்டும் இன்று அவருடைய பார்வை வேதனையளிக்கிறது என்பதாக……? இதைத்தான் நானும் சொல்கிறேன். ஆனால் இதையே காலம் முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது. ஆதலால் யேசுராசா குறிப்பிடும் மதிப்பிடலைக் கவனத்தில் கொள்ளத்தேவையில்லை என்னும் இன்றைய பரவலான கருத்து மாற்றமடைய வேண்டுமானால் அது அவருடைய எதிர்கால இலக்கிய அணுகுமுறையில் தான் தங்கியிருக்கிறது. எனது நண்பர் ஒருவர் “யேசுராசாவின் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றிக்கொண்டிருக்காமல் நீங்கள் ஆக்கபு+ர்வமாக செயற்படுங்கள் ஏனென்றால் யேசுராசா உங்களின் பிள்ளைகள் ஏதாவது எழுதினாலும் இதைத்தான் செய்துகொண்டிருப்பார்…….” என்று குறிப்பிட்டார். நாங்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நிறையவே இருக்கின்றன. இதனையும் யேசுராசா கவனத்தில் எடுக்க வேண்டும்.என்னைப்பற்றி...https://www.blogger.com/profile/09726910642056515516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-18212206639942770352011-03-09T22:43:02.096-08:002011-03-09T22:43:02.096-08:00Good!Good!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-59952530876951603502011-02-19T09:16:18.363-08:002011-02-19T09:16:18.363-08:00வருகைக்கு நன்றி துவாரகன்.
கவிதையை பலரும் புரிய மு...வருகைக்கு நன்றி துவாரகன்.<br /><br />கவிதையை பலரும் புரிய முயற்சிப்பதில்லை என்பதுதான் பிரச்சினை. ஒற்றைத் தனமான வாசிப்புக்கு அப்பாலும் கவிதையின் பரிமாணம் இருக்கிறது என்பதை இன்னும் நம்மில் சிலர் புரிந்து கொள்கிறார்களில்லை. நாம் என்ன செய்யமுடியும் துவாரகன்.சித்தாந்தன்https://www.blogger.com/profile/13213653125357437689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-91428295591490227192011-02-16T07:23:36.530-08:002011-02-16T07:23:36.530-08:00பளிங்காய் ஒளிரும் காலத்தை
பிசைந்தாக்கிய இச்சொல்
உட...பளிங்காய் ஒளிரும் காலத்தை<br />பிசைந்தாக்கிய இச்சொல்<br />உடைந்த வீடொன்றின்கூரைக்குள்<br />பறவைக் கூடாய் சிதைந்துகிடந்தது<br /><br />'சொல்' என்னும் படிமமும் கவிதையின் கட்டிறுக்கமும் எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. <br /><br />தற்போதைய கவிதைகள் விளங்கவில்லை என்று ஓலமிடுவோர் மீண்டும் ஒரு தடவை ஓலமிடத்தான் போகிறார்கள்.துவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-763770992710386272011-01-01T09:17:24.792-08:002011-01-01T09:17:24.792-08:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி துவாரகன்.இருள...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி துவாரகன்.இருள் கனத்தபடி மேலேறி வருகிறது.சித்தாந்தன்https://www.blogger.com/profile/13213653125357437689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-9832947157387572922010-12-31T10:33:20.040-08:002010-12-31T10:33:20.040-08:00பூச்சியத்தில் சிதறுண்ட
என் தூக்கத்தின் பசிய துளிரை...பூச்சியத்தில் சிதறுண்ட<br />என் தூக்கத்தின் பசிய துளிரை<br />தன் நகங்களால் கீறும் மிருகம்<br />.....<br />ஏனோ தெரியவில்லை. இந்த வரிகள் எனக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கின்றன. கட்டிறுக்கமான சொற்கள். சமகாலத்தின் பதிவுதுவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-32914315534621453902010-12-31T08:28:14.520-08:002010-12-31T08:28:14.520-08:00நான் அப்படி நினைக்கவில்லை.நான் அப்படி நினைக்கவில்லை.சித்தாந்தன்https://www.blogger.com/profile/13213653125357437689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-1128067144293019912010-12-29T20:59:20.655-08:002010-12-29T20:59:20.655-08:00எனக்காகவே கழுதப்பட்ட கவிதையைப்போலுணர்கிறன்...எனக்காகவே கழுதப்பட்ட கவிதையைப்போலுணர்கிறன்...Theepachelvanhttps://www.blogger.com/profile/12671846371435745303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-87611008648372760302010-04-15T01:25:16.087-07:002010-04-15T01:25:16.087-07:00தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /><br />இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.<br /><br />அன்புடன்<br />www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-65003610607732378362010-03-16T08:42:16.881-07:002010-03-16T08:42:16.881-07:00வருகைக்கு நன்றி றியாஸ்வருகைக்கு நன்றி றியாஸ்சித்தாந்தன்https://www.blogger.com/profile/13213653125357437689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-12840289418240311302010-03-15T11:33:51.670-07:002010-03-15T11:33:51.670-07:00vasiththean.
thodarunkal.
www.maatrupirathi.tkvasiththean.<br />thodarunkal.<br /><br /><br />www.maatrupirathi.tkமாற்றுப்பிரதிhttps://www.blogger.com/profile/02157100989058185996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-53487212067163397912010-01-30T09:26:12.378-08:002010-01-30T09:26:12.378-08:00வருகைக்கு நன்றி ரிஷான்வருகைக்கு நன்றி ரிஷான்சித்தாந்தன்https://www.blogger.com/profile/13213653125357437689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-7779398627484159592010-01-30T09:23:33.517-08:002010-01-30T09:23:33.517-08:00உண்மைதான் தீபச்செல்வன்
அரசு என்பதை நாம் அறிந்து க...உண்மைதான் தீபச்செல்வன்<br /><br />அரசு என்பதை நாம் அறிந்து கொண்ட காலத்திலிருந்து வன்முறையின் உருவாகவே கண்டு வருகின்றோம். அது எப்போதும் அதிகார மையமாகவே இருந்து வருகின்றது. நாம் சந்திக்கும் நெருக்கடிகளும் துயரங்களும் இவ்வாறுதான் சிந்திக்கத் தூண்டுகின்றன. <br />அரசு அல்லது அரசன் என்பதன் அர்த்தம் எங்களுக்குள் ஏற்படுத்தும் அனுபவம் ஒத்த வகையிலமைவதை நானும் புரிந்து கொள்ளுகின்றேன்சித்தாந்தன்https://www.blogger.com/profile/13213653125357437689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8754279018427634243.post-75398263205237855362010-01-29T22:34:35.407-08:002010-01-29T22:34:35.407-08:00அன்பின் சித்தாந்தன்
அந்தக் கவிதையின் தாக்கம் எனக்...அன்பின் சித்தாந்தன்<br /><br />அந்தக் கவிதையின் தாக்கம் எனக்கும் ஏற்பட்ட தாக்கம். இந்த நிகழ்வு குறித்து அல்லது பாதிப்பு குறித்து ஒரு பதிவை எழுதியிருக்கிறேன். பதிவுகள் மொழியிலும் சொல்லுகிற முறையிலும் வேறு படுகின்றன.<br /><br />ஆனால் 'அரசன்' என்ற படிமம் நமக்குள் தருகிற தாக்கம் ஒன்றாகவே இருக்கிறது. நமது காலம் புன்னகை எல்லாவற்றையும் அதனிடத்தில் நாம் பலியிட்டிருக்கிறோம். தொடர்ந்து இந்தப் படிமம் சாபமாக தொடருகிறது.<br /><br />"அழிவுகளைப் பதட்டமில்லாமல்<br />பார்த்திருந்த நாட்களுக்கு<br />தானுருத்துடையவனில்லையெனச் சத்தியம் செய்கிறான்<br /><br />...<br /><br />தோற்றுப்போன மனிதர்களின் முன்னிருக்கும்<br />மட்பாண்டத்தில்<br />நோதித்து நாறுகின்றன<br />பழக்கப்பட்ட வாக்குறுதிகள்"<br /><br />என்னை இந்த வரிகள் மிக பாதிக்கின்றன.Theepachelvanhttps://www.blogger.com/profile/12671846371435745303noreply@blogger.com