சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

இரத்தம் பீறிடும் குரல்கள்

29 ஜனவரி, 2013







சித்தாந்தன்

இன்றைய பொழுதின்
கடைசிக் கதவையும் சாத்துகின்றேன்
ஒரு கரிய குரல்
தெருவில் அழைக்கிறது

காலத்தின் தனிமையை மூடி
நுாற்றெட்டு இறகுகளுடன் ஒரு பறவை
நுhறாயிரம் இதழ்களோடு ஒரு மலர்
நினைவிலாடுகின்றன

மரணத்தின் கூரிய அலகுகளுடன்
கடந்துபோயின பொழுதுகள்

நினைவுகளைப் புதைக்க முடியவில்லை

மரணமே யாவற்றிலும் நித்தியமாயிற்று

தனிமையின் சிறகுகளைக்
காற்றுக் கருக்கிற்று

நினைவுகளை உதறமுடியாத
அநாதர பொழுதின் கடைசிக் கதவையும்
சாத்துகையில்
ஒரு கரிய குரல் அழைக்கிறது

மரணத்தின் முற்றத்தை
கடக்கமுடியாக் காலத்தின்
இரத்தம் பீறிடும் குரல்களை
யாரும் புதைக்கவில்லை.



















சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்